தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து…

View More தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!