நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்...