நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்த நிலையில், நேரில் சென்று செய்தியாளர் நேச பிரபுவை சந்தித்தார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…
View More ” நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!Reporter
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் கோரிக்கை.!
“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
View More “பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் கோரிக்கை.!“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!
“கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நேரில் வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…
View More “கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!“நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டபோது மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…
View More “நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நியூஸ்7…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!“நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்..!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More “நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்..!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, தென்சாசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் : இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது; திருப்பூர் மாவட்டம்,…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்!
நியூஸ்7 தமிழ் பத்திரிகையாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்!