இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது போல், அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்…
View More ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி