காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்றும், அவர் தலைவரானால் பாஜகவிற்கு நல்லது என்றும் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி…
View More ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவிற்கு நல்லது – அண்ணாமலைRahul gandhi
பாத யாத்திரை மேற்கொண்டு சாதித்த அரசியல் தலைவர்கள்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி 3500 கி.மீ தூரம் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து இன்று ஆரம்பிக்கிறார். இதுவரை இந்திய அரசியலில் நடைபயணம் மேற்கொண்ட சில…
View More பாத யாத்திரை மேற்கொண்டு சாதித்த அரசியல் தலைவர்கள்!பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி தேவை- நிதிஷ் வலியுறுத்தல்
பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை உருவாக்கும் நேரமிது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.…
View More பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி தேவை- நிதிஷ் வலியுறுத்தல்பிரதமர் வேட்பாளர் ராகுல்?-முரசொலியில் கட்டுரை
“ராகுல் காந்தியே வருக; நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க” எனக் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின், ராகுலின் இந்தியப் பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று திமுக நாளேடான முரசொலியில்…
View More பிரதமர் வேட்பாளர் ராகுல்?-முரசொலியில் கட்டுரைகுஜராத் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
குஜராத் மாநிலம் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது என்றும், முந்த்ரா துறைமுகத்தில் இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டார்.…
View More குஜராத் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது – ராகுல்காந்தி குற்றச்சாட்டுபாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுபடுத்துகின்றன-ராகுல் காந்தி
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எம்பி ராகுல் காந்தி பேசினார். மத்திய அரசின் ஆட்சியில் காணப்படும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா…
View More பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுபடுத்துகின்றன-ராகுல் காந்திராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் செப்.7இல் தொடக்கம்
இந்திய ஒற்றுமைப் பயணத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தி, 150 நாட்களும் கண்டெய்னர் வாகனத்தில் தங்கவுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார். சென்னை…
View More ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் செப்.7இல் தொடக்கம்காங்கிரஸ் தலைவராக ராகுல் வர வேண்டும்-புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விருப்பம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தான் வரவேண்டும் என்பது தனது விருப்பம் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை அமைக்க உரிமம்…
View More காங்கிரஸ் தலைவராக ராகுல் வர வேண்டும்-புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விருப்பம்தமிழ்நாடு வரும் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டம்
தமிழ்நாடு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 7-ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர்…
View More தமிழ்நாடு வரும் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டம்ராகுல்காந்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் படுதோல்வி – குலாம் நபி ஆசாத் கடிதம்
காங்கிரசில் இருந்து விலகுவதாக சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த குலாம் நபி ஆசாத், அதில் ராகுல்காந்தியின் முயற்சிகள் படுதோல்வியை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான குலாம்…
View More ராகுல்காந்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் படுதோல்வி – குலாம் நபி ஆசாத் கடிதம்