2-ம் நாள் நடைபயணத்தை முடித்துவிட்டு சமூகஅங்கத்தினர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தபோது, அங்கிருந்த சமூக அங்கத்தினர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.   இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி…

View More 2-ம் நாள் நடைபயணத்தை முடித்துவிட்டு சமூகஅங்கத்தினர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

நீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலிடம், அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கையை வைத்தார்.   காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை…

View More நீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?

திமுக இரட்டை வேடம் போடுகிறது-அர்ஜுன் சம்பத் தாக்கு

“தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை. திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் கட்சியில் பாடுபட்டவர்கள் ஒதுக்கப்பட்டு கிறிஸ்தவ மெசினரிகள் பெரும்பாமையாக உள்ளனர்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்…

View More திமுக இரட்டை வேடம் போடுகிறது-அர்ஜுன் சம்பத் தாக்கு

குமரியில் இருந்து 2வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்

கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் இருந்து 2வது நாள் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்…

View More குமரியில் இருந்து 2வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்

காங்கிரஸ் கட்சி மூழ்கிய கப்பல்; நடைபயணம் எந்த பலனையும் தராது- வானதி சீனிவாசன்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிபோனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்…

View More காங்கிரஸ் கட்சி மூழ்கிய கப்பல்; நடைபயணம் எந்த பலனையும் தராது- வானதி சீனிவாசன்

ராகுல் காந்தி நடைபயணம் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் வெற்றி பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி…

View More ராகுல் காந்தி நடைபயணம் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி இந்தியா செல்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பேரழிவை நோக்கி செல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.   இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

View More பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி இந்தியா செல்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை: ப.சிதம்பரம்

வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், தற்போது ராகுல் தொடங்கியிருக்கும் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…

View More இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை: ப.சிதம்பரம்

நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும்,…

View More நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

ராகுலின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கி வைத்தார்.  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி தலைமை செய்து வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் முன்னாள்…

View More ராகுலின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்