வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் மே 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்,…

View More வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை…

View More மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளையும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

View More புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும்,…

View More ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24…

View More புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசை

மக்களின் வாழ்வாதாரத்தைவிட, வாழ்வே முக்கியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, துணை நிலை ஆளுநர தமிழிசை சௌந்தரராஜன்,…

View More மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசை

புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!

புதுச்சேரியில் இரவு நேர மற்றும், வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5…

View More புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!

புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற…

View More புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…

View More பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

கொரோனா பாதிப்பு : புதுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,32,730 பேர்…

View More கொரோனா பாதிப்பு : புதுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!