புதுச்சேரியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற…
View More புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!pudhucherry
பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…
View More பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்கொரோனா பாதிப்பு : புதுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,32,730 பேர்…
View More கொரோனா பாதிப்பு : புதுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-‘பி’, மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு…
View More 50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!
புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள்…
View More புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்
மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க…
View More மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!
ஆழ்கடல் நீச்சல் வீரருடன் மீன் ஒன்று செல்லமாக பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வரும் அரவிந்த், சுற்றுலாப் பயணிகளுடன் ஆழ்கடலுக்கு சென்று வருவதை வழக்கமாக…
View More நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த…
View More புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்
புதுவையில் கொரோனா தொற்றுக்கு எதிரனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை…
View More “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…
View More புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!