“ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – பிரியங்கா காந்தி!

நான் உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More “ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – பிரியங்கா காந்தி!

“கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More “கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

“ஜுன் 4-ம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது” – பிரியங்கா காந்தி பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும்,  இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…

View More “ஜுன் 4-ம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது” – பிரியங்கா காந்தி பதிவு

“அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது” – ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்காவும் காரில் பயணித்தபடியே தங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை நினைவுகூர்ந்து வித்தியாசமாக வாக்கு சேகரித்தனர். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More “அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது” – ராகுல் காந்தி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராமர் கோவிலுக்கு பூட்டு போடப்படும் என மோடி கூறுவது அப்பட்டமான பொய் – பிரியங்கா காந்தி காட்டம்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூட்டு போடப்படும் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வியாழக்கிழமை தெரிவித்தார்.  நாடாளுமன்ற…

View More காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராமர் கோவிலுக்கு பூட்டு போடப்படும் என மோடி கூறுவது அப்பட்டமான பொய் – பிரியங்கா காந்தி காட்டம்!

“துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்” – பிரியங்கா காந்தி ஆவேசம்…

தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் தனது…

View More “துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்” – பிரியங்கா காந்தி ஆவேசம்…

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா காந்தி பதிவு!

இந்த தேர்தல் ஜனநாயகத்தையும்,  நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளனர். 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 19-ம் தேதி முதல்…

View More ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா காந்தி பதிவு!

“அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும்?” – பிரியங்கா காந்தி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் வயநாட்டை…

View More “அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும்?” – பிரியங்கா காந்தி கேள்வி!

காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன? என்பது குறித்து பார்க்கலாம். ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவது ஏன்? • நேரு…

View More காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!