“மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!

மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13…

View More “மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி?

வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு…

View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி?

“வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி…

View More “வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

“வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக தனது கதவுகள் திறந்தே இருக்கும் எனவும், வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தான் நேசிப்பதாகவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற…

View More “வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி – வயநாடு தொகுதியில் போட்டி!

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்…

View More முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி – வயநாடு தொகுதியில் போட்டி!

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர முடிவு – தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு!

ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதை வரவேற்கும் வகையில், “வடக்கையும், தெற்கையும் இணைக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் பொருத்தமானது” என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

View More ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர முடிவு – தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு!

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி – ரேபரேலியில் எம்.பி.யாக தொடர முடிவு!

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாகவும், ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக்…

View More வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி – ரேபரேலியில் எம்.பி.யாக தொடர முடிவு!

பாஜக அரசு தனது ஈகோவை கைவிட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் – பிரியங்கா காந்தி

பாஜக அரசு தனது ஈகோவை கைவிட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி  கேட்டுக் கொண்டுள்ளார்.  அவர் சமூக ஊடக தளமான X இல்,  ‘புதிய பாஜக…

View More பாஜக அரசு தனது ஈகோவை கைவிட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் – பிரியங்கா காந்தி

பப்பு யாதவ் – பிரியங்கா காந்தி சந்திப்பு!

மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தார். பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி…

View More பப்பு யாதவ் – பிரியங்கா காந்தி சந்திப்பு!

நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? -பிரியங்கா காந்தி கேள்வி!

நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு…

View More நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? -பிரியங்கா காந்தி கேள்வி!