இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு…

View More 800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட அதிகமான மின் வெட்டால்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.…

View More ”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது; இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி ராகவேந்திர ராவ்

மக்கள் தொகை பெருக்கத்தால் கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. அதே போல சுற்றுசூழல் பாதிப்பு, பேரிடர்களும் அதிகரித்து வருகிறது என இந்திய தேசிய அறிவியல் கழக கவுரவ விஞ்ஞானி ராகவேந்திர ராவ் பேசினார். சேலம் பெரியார்…

View More மக்கள் தொகை பெருக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது; இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி ராகவேந்திர ராவ்

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு குறைய தொடங்கியுள்ள மக்கள் தொகை!

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் குறைய தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1961ம் ஆண்டு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து உள்ளது. சீனாவில் 2022ம்…

View More சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு குறைய தொடங்கியுள்ள மக்கள் தொகை!

நகரிலிருந்து கிராமத்திற்கு சென்றால் ரூ.6 லட்சம்; ஜப்பான் அரசின் புதுமை திட்டம்

ஜப்பானில் நகர்புறத்திலிருந்து கிராமத்திற்கு சென்றால் ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய…

View More நகரிலிருந்து கிராமத்திற்கு சென்றால் ரூ.6 லட்சம்; ஜப்பான் அரசின் புதுமை திட்டம்

2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும்,…

View More 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி