“2050-க்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயரும்” – எங்கு தெரியுமா?

இந்தியாவில் வரும் 2050ம் ஆண்டுக்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ.நா. மக்கள் தொகை (யுஎன்எஃப்பிஏ) அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் ஆண்ட்ரியா வோஜ்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து யுஎன்எஃப்பிஏ அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் ஆண்ட்ரியா…

View More “2050-க்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயரும்” – எங்கு தெரியுமா?

800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு…

View More 800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை: 1.17 கோடி மக்களுடன் சென்னைக்கு 26-வது இடம்!

மக்கள்தொகை : இன்னும் சில மாதங்களில் சீனாவை பின்னுக் தள்ளி இந்தியா முதலிடம்

இன்னும் சில மாதங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியகம் தெரிவித்துள்ளது. 1974ம் ஆண்டு 400 கோடியாக இருந்த உலக…

View More மக்கள்தொகை : இன்னும் சில மாதங்களில் சீனாவை பின்னுக் தள்ளி இந்தியா முதலிடம்