பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. நீண்ட தூர பயணங்களுக்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயில்களை தான். ஆனால் இவற்றில் டிக்கெட் கிடைப்பது சற்று…
View More பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking | தொடங்கிய சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது!Pongal
மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!
வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டை, இன்று சரியாக காலை 8 மணிக்கு ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னை போன்ற…
View More மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!#Pongal2025: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம்?
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. வெளி ஊரில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கல்வி கற்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக…
View More #Pongal2025: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம்?பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? – ரயில் முன்பதிவு குறித்து #IRCTC அறிவிப்பு!
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் (செப். 12) முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில்…
View More பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? – ரயில் முன்பதிவு குறித்து #IRCTC அறிவிப்பு!பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்புப் பொங்கலும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம்…
View More பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு உத்தரவு!பாலமேடு செல்லாயி அம்மன் கோயில் உற்சவ விழா – ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் பானை சுமந்து ஊர்வலம்!
மதுரை பாலமேடு செல்லாயி அம்மன் கோயில் உற்சவ விழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்று மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதுரை மாவட்டம் பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோயில் பொங்கல்…
View More பாலமேடு செல்லாயி அம்மன் கோயில் உற்சவ விழா – ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் பானை சுமந்து ஊர்வலம்!உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே…
View More உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள்…
View More பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்
2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச…
View More பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவோர் அவதி!
பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பவதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச கணக்கானோர் சென்னையில் இருந்து…
View More பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவோர் அவதி!