பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்…
View More பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சுPongal
அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு பகுதியில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலைத் தொடர்ந்து…
View More அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டுவாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த 600 காளைகள்!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சன்குறிச்சியில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக…
View More வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த 600 காளைகள்!ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு
கேரளாவில் ஜன.14ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து ஜன.14 அரசு விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு…
View More ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசுஜன.17ம் தேதியும் அரசு விடுமுறை
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் உள்ள தமிழ் மக்கள் ஜன.14 தொடர்ந்து, 16 வரை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கலுக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.…
View More ஜன.17ம் தேதியும் அரசு விடுமுறைகோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை
பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கரும்புகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும், கரும்புகள் போதிய அளவில்…
View More கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனைபொங்கல் பண்டிகை; நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, நாளை முதல் 13-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
View More பொங்கல் பண்டிகை; நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு
ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் பிரதமர் நரேந்திர…
View More பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்புபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் நம்ம ஊரு திருவிழா
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில், நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை…
View More பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் நம்ம ஊரு திருவிழாபொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசு
பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசு