ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர்.…

View More ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

இழந்த கை, கால்களை இனி உருவாக்க முடியும்!

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. தினமும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனிதர்கள் தங்களுக்கான பல்வேறு சவால்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதில் மருத்துவம் சார்ந்த உடல்ரீதியான…

View More இழந்த கை, கால்களை இனி உருவாக்க முடியும்!

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: எம்.பி மாணிக்கம் தாகூர்

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று எம்.பி மாணிக்கம் தாக்கூர் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்…

View More மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: எம்.பி மாணிக்கம் தாகூர்