காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

வாலாஜாபேட்டை அருகே மூன்று பேரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூரில் தனியார் நிறுவனத்தின் பாயிலர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

View More கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இஸ்ரேல் நாட்டில் பல்வேறு நகரங்களில் பரவியுள்ள காட்டுத்தீயால், இதுவரை 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

View More இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

நியூ ஜெர்சியில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ – 25,000 மக்கள் பாதிப்பு!

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீயால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

View More நியூ ஜெர்சியில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ – 25,000 மக்கள் பாதிப்பு!

குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

குஜராத்தில் நேற்று இரவு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு – பட்டியலின மக்கள் வழிபாடு!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட நிலையில் இரு தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்தனர்.

View More இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு – பட்டியலின மக்கள் வழிபாடு!

“திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!