பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்து கட்டிகளாக மாற்றி கணகெடுக்கும் பணி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…
View More பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!PALANI
பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’…
View More பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்புபழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!
பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை அழிக்க கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள்…
View More பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!பழனி மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்!
பழனியில் மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவங்கி நடைபெற்று…
View More பழனி மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்!பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!
பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…
View More பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு!
பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஆயிர வைசியரின் செப்பேட்டில் திருமஞ்சன பண்டாரங்கள் மூலவருக்கு பூஜை செய்ததாக தகவல் இடம் பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டினை…
View More பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு!பழனி முருகன் கோயில் தைப்பூசம் – உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி!
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், அதில் ரூ.5 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…
View More பழனி முருகன் கோயில் தைப்பூசம் – உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி!பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தடை குறித்த பதாகையை கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பழனியை சேர்ந்த…
View More பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!பழனி கோயில் ரோப்கார் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு செல்ல புதிய இணைப்புச் சாலை – பக்தர்கள் மகிழ்ச்சி!
பழனி தண்டாயுதபாணி கோயில் ரோப்கார் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு செல்ல புதிய இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் செல்லும் கோயில்களில் முதன்மையானது பழனி அருள்மிகு…
View More பழனி கோயில் ரோப்கார் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு செல்ல புதிய இணைப்புச் சாலை – பக்தர்கள் மகிழ்ச்சி!பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை…
View More பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!