பழனி மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்!

பழனியில் மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவங்கி நடைபெற்று…

View More பழனி மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்!

திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

View More திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!

திருச்செந்தூர் மாசித் திருவிழா – விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 5-ம் திருநாளான நேற்று குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…

View More திருச்செந்தூர் மாசித் திருவிழா – விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!

திருச்செந்தூர் மாசித் திருவிழா | வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த முருகர்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 4-ம் திருநாளான நேற்று முருகர் மற்றும் அம்பாள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு…

View More திருச்செந்தூர் மாசித் திருவிழா | வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த முருகர்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடக்கம்! 

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடங்கியது.   தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று,  திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நத்தம் மாரியம்மன் கோயில். இக்கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா,  நேற்று (பிப்.12)…

View More நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடக்கம்! 

ஈரோடு அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு!

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோயிலில் பக்தர்களே கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனிதநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் திருக்கோயில்…

View More ஈரோடு அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு!