பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவில் இருந்து பறந்து வந்த ஏவுகணை வடிவிலான பொருள் விழுந்த விவகாரத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை மத்திய அரசு பணி நீக்கம்…
View More பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்-அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்pakistan
சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுகிறது- இந்தியா கண்டனம்
பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய…
View More சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுகிறது- இந்தியா கண்டனம்இன்னும் 5 ஆண்டுகள் விளையாடியிருந்தால்? சோயிப் அக்தர் உருக்கம்
இன்னும் 5 ஆண்டுகள் நான் விளையாடியிருந்தால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில்…
View More இன்னும் 5 ஆண்டுகள் விளையாடியிருந்தால்? சோயிப் அக்தர் உருக்கம்75 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் சென்ற மூதாட்டி!
இந்தியாவில் வசிக்கும் புனேவைச் சேர்ந்த 92 வயதான மூதாட்டி 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்று தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள மஹாராஸ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர்…
View More 75 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் சென்ற மூதாட்டி!இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் மீண்டும்…
View More இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!பிறந்த குழந்தையின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள் வைத்த கொடூரம்
பாகிஸ்தானில் பிறந்த குழந்தையின் தலையை துண்டித்து மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த சுகாதார துறை ஊழியர்களின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த…
View More பிறந்த குழந்தையின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள் வைத்த கொடூரம்பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் துபாய் நகரில் வசித்து வரும் பர்வேஷ் முஷாரப் …
View More பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சி-இந்தியா பதிலடி
இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்குப் பதிலாக இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டுமென என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. நபிகள் நாயகம் குறித்த…
View More பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சி-இந்தியா பதிலடிநெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்
நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் நெல் பயிரிடாதீங்கன்னு முதலமைச்சர் ஒருவர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி ஒரு சூழல் எந்த மாநிலத்தில்ன்னு நம்ம எல்லோரும் ஆதங்கப்படுவோம். இது நம்ம நாட்டில் இல்லை என்பது சற்று…
View More நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…
View More பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி