இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் மீண்டும்…
View More இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!pakistan
பிறந்த குழந்தையின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள் வைத்த கொடூரம்
பாகிஸ்தானில் பிறந்த குழந்தையின் தலையை துண்டித்து மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த சுகாதார துறை ஊழியர்களின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த…
View More பிறந்த குழந்தையின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள் வைத்த கொடூரம்பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் துபாய் நகரில் வசித்து வரும் பர்வேஷ் முஷாரப் …
View More பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சி-இந்தியா பதிலடி
இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்குப் பதிலாக இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டுமென என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. நபிகள் நாயகம் குறித்த…
View More பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சி-இந்தியா பதிலடிநெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்
நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் நெல் பயிரிடாதீங்கன்னு முதலமைச்சர் ஒருவர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி ஒரு சூழல் எந்த மாநிலத்தில்ன்னு நம்ம எல்லோரும் ஆதங்கப்படுவோம். இது நம்ம நாட்டில் இல்லை என்பது சற்று…
View More நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…
View More பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலிகாஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…
View More காஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கையார் இந்த ஷெபாஸ் ஷெரீப்…?
பாகிஸ்தானின் பரபரப்பான அரசியல் மாற்றங்களின் இறுதியாக அந்நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். காஷ்மீரி வம்சாவளியான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமரானது எப்படி…? பாகிஸ்தான் நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த எவரும் 5 ஆண்டுகள்…
View More யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்…?இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா…
View More இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புபாகிஸ்தான் மீது தாகுதல்? – இந்தியா விளக்கம்…
தங்களது நாட்டின் மீது இந்தியா ஏவுகனை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் இருந்து…
View More பாகிஸ்தான் மீது தாகுதல்? – இந்தியா விளக்கம்…