மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களை தடுக்க நடவடிக்கை தேவை-சீமான் வலியுறுத்தல்

“மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து…

View More மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களை தடுக்க நடவடிக்கை தேவை-சீமான் வலியுறுத்தல்

அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர்-சீமான் தாக்கு

அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கிப் பேசினார். திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நாங்கள் கேட்பது…

View More அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர்-சீமான் தாக்கு

கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்–சீமான் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில்…

View More கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்–சீமான் குற்றச்சாட்டு

கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

View More கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை-சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

View More தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை-சீமான் வலியுறுத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற தலைவர்கள் பிரார்த்தனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவருடைய குடும்பத்தினரே கட்சிப் பணிகளைக் கவனித்து…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற தலைவர்கள் பிரார்த்தனை

“காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்”

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையைச் சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More “காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்”

“அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்”

இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More “அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்”

“தமிழ்நாட்டின் ஒரே எதிர்க்கட்சி நாதக” – சீமான்

தமிழ்நாட்டில் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே செயல்படுவதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவுதினம் நெல்லை ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின்…

View More “தமிழ்நாட்டின் ஒரே எதிர்க்கட்சி நாதக” – சீமான்

‘மக்கள் என்னைத் தேடி வருவார்கள்’ – சீமான்

மக்கள் தன்னை தேடி நிச்சயம் வருவார்கள், அதுவரை தான் பொறுமையாக இருந்து  கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களைக் காப்பாற்றப் போவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச்…

View More ‘மக்கள் என்னைத் தேடி வருவார்கள்’ – சீமான்