குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More குவைத்தில் தமிழர் சுட்டுக்கொலை-சீமான் கண்டனம்NTK Seeman
கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும்?-சீமான் கேள்வி
“தமிழுக்கு தாய்நாடு உள்ளது; சமஸ்கிருதத்திற்கு தனியே ஒரு மாவட்டமாவது உள்ளதா? தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழிபாடு வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் பிரசித்திபெற்ற கோயில்…
View More கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும்?-சீமான் கேள்விமின் துறையை மட்டுமல்ல; எல்லா துறைகளையும் வித்துட்டாங்க-சீமான் தாக்கு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாயோன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது: மாயோன் ஆரியர் வருகைக்கு பிறகு கண்ணன், கிருஷ்ணன்…
View More மின் துறையை மட்டுமல்ல; எல்லா துறைகளையும் வித்துட்டாங்க-சீமான் தாக்குபாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்; சீமான் கண்டனம்
தமிழ்நாடு நிதியமைச்சரைக் குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்; சீமான் கண்டனம்குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்-தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்; இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். குடிவாரி கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என…
View More குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்-தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
“மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்-சீமான் வலியுறுத்தல்பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டும்-சீமான் வேண்டுகோள்
பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டும்-சீமான் வேண்டுகோள்தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்
133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் சிலை:…
View More தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்இணையவழி சூதாட்டத்துக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல் தயங்குவது ஏன்?-சீமான் கேள்வி
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…
View More இணையவழி சூதாட்டத்துக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல் தயங்குவது ஏன்?-சீமான் கேள்விஅரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்-சீமான் வலியுறுத்தல்