நாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்

நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான…

View More நாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்

‘ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான்’ – சீமான்

ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து,…

View More ‘ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான்’ – சீமான்

‘உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள…

View More ‘உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

‘தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும்’

தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். 2015-ஆம் ஆண்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக…

View More ‘தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும்’

விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…

View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்