நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!

பீகார் சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு 129 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.  பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  அத்தேர்தலில்…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி…

View More நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே