பீகார் சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு 129 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்…
View More நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!Bihar Politics
காங்கிரஸில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி! பீகார் அரசியலில் களம் இறங்குகிறார்!!
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நசீர் ஹுசைன் ஆகியோர்…
View More காங்கிரஸில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி! பீகார் அரசியலில் களம் இறங்குகிறார்!!பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும்- பிரசாந்த் கிஷோர்
முதலமைச்சர் நிதீஷ்குமாரின் முடிவால் இனி பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து…
View More பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும்- பிரசாந்த் கிஷோர்