23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!

23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் குன்னூர்…

View More 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!

#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தொட்டபெட்டா செல்ல நாளை முதல் 3 நாட்களுக்கு வனத்துறை தடை விதிப்பு!

தொட்டாபெட்டா செல்லும் சாலையில் Tollgate, Fasttag அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சர்வதேச…

View More தொட்டபெட்டா செல்ல நாளை முதல் 3 நாட்களுக்கு வனத்துறை தடை விதிப்பு!

6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலைரயில் சேவை ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய…

View More 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!

தொடரும் சீரமைப்பு பணிகள் | ஆக.3 வரை நீலகிரி மலை ரயில் ரத்து!

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ஆக.3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  நீலகிரி மாவட்டம் கல்லார் – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு…

View More தொடரும் சீரமைப்பு பணிகள் | ஆக.3 வரை நீலகிரி மலை ரயில் ரத்து!

கனமழை எதிரொலி : நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பைகாரா அணை நிரம்பி, உபரி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு…

View More கனமழை எதிரொலி : நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை எதிரொலி – நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் பரவலாக மழை…

View More கனமழை எதிரொலி – நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

நீலகிரியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அனுமாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவார…

View More கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

கனமழை எதிரொலி | முதுமலை புலிகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடல்!

கனமழை காரணமாக முதுமலை புலிகள்  காப்பகம் 3 நாட்களுக்கு  மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,…

View More கனமழை எதிரொலி | முதுமலை புலிகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடல்!

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை…4-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 4வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் உதனை,…

View More நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை…4-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!