கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

நீலகிரியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அனுமாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவார…

View More கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!