மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலமுடன் வீடு திரும்பினார்!

தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று அதிகாலை நடைபயிற்சி முடித்து விட்டு, பார்வையாளர்களை சந்திக்கும்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. தொடர்ந்து,…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலமுடன் வீடு திரும்பினார்!

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம்…

View More உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு! மத்திய கல்வி அமைச்சகம்!

மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய கல்வித் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும்…

View More ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு! மத்திய கல்வி அமைச்சகம்!

வேட்டியை மடித்து கட்டி காளை சிலையை அடக்கிய முதியவர்! ஈரோடு ரயில் நிலையம் அருகே நடந்த நிகழ்வு!

ஈரோடு ரயில் நிலையம் அருகே காளை சிலையை வயதான நபர் ஒருவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அடக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலை தளத்தில் வைராலாக பரவி வருகிறது. ஈரோடு நகரின் பல்வேறு பகுதியில்…

View More வேட்டியை மடித்து கட்டி காளை சிலையை அடக்கிய முதியவர்! ஈரோடு ரயில் நிலையம் அருகே நடந்த நிகழ்வு!

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களை சிறப்பாக சென்று சேர 6 பேர் கொண்ட குழு!

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களிடம் மேலும் சிறப்பாக சென்று சேர 6  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும்…

View More முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களை சிறப்பாக சென்று சேர 6 பேர் கொண்ட குழு!

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத சென்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு!

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பிரச்சார சபா சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்தி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி…

View More திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத சென்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு!

நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் மோசடி புகார்! குற்றச்சாடுக்கு எதிராக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக விளக்கம் அளித்த இயக்குனர்!

பணம் பெற்றுக்கொண்டு நடிக்காமல் மோசடி செய்துவிட்டதாக நடிகர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்  ஒருவர் புகார் அளித்த நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குனர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை…

View More நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் மோசடி புகார்! குற்றச்சாடுக்கு எதிராக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக விளக்கம் அளித்த இயக்குனர்!

ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழுந்து நொறுங்கியது! தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்!

ரஷ்யாவின் லூனா 25 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் விண்வெளி ஆராய்சி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம்…

View More ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழுந்து நொறுங்கியது! தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்!

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து! 9 வீரர்கள் உயிரிழப்பு!

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள்…

View More லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து! 9 வீரர்கள் உயிரிழப்பு!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கியின் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள தனது பாட்டியை பார்த்து விட்டு…

View More சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்!