நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
View More “நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்#studentprotest
”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மாணவர்களின் உணர்வுகளுக்கு அனைத்துக் கட்சியினரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு“போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு
நிட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை வித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவுஎதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு!
நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
View More எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு!“தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி
தர்மேந்திர பிரதான் ஊழல் மற்றும் இந்தியாவின் சீரழிந்த கல்வி முறையின் சின்னம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி“தண்டனை அதிகரிப்பால் மட்டும் நீட் மோசடியை தடுக்க முடியாது!” – திருச்சி சிவா
நீட் விவகார மசோதாவில் திருத்தம் வேண்டாம் முழுமையாக நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி.திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
View More “தண்டனை அதிகரிப்பால் மட்டும் நீட் மோசடியை தடுக்க முடியாது!” – திருச்சி சிவா“வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது!” – சவுரவ் தாஸ் எச்சரிக்கை
மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More “வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது!” – சவுரவ் தாஸ் எச்சரிக்கை“பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்தி
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காத்தி தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்தி“பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வு…” – டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து யுவராஜ் சிங் கருத்து…!
நீட் தேர்வு போராட்ட விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
View More “பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வு…” – டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து யுவராஜ் சிங் கருத்து…!டெல்லி மாணவர்கள் போராட்டம் – திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு…!
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார்.
View More டெல்லி மாணவர்கள் போராட்டம் – திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு…!