2024 மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினரால் நடத்தப்பட சோதனையில் இதுவரை ரூ.8,889.74 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…
View More 2024 மக்களவைத் தேர்தல் : ரூ.8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்! – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!NDAAlliance
“சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102…
View More “சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்” – பிரதமர் மோடி பேச்சு!
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…
View More “காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்” – பிரதமர் மோடி பேச்சு!எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.…
View More எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பௌர்ணமி என்பதால் பல்வேறு…
View More சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!