மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…
View More மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!Higher education department
நாமக்கல்லில் சான்றிதழ் தர மறுத்த கல்லூரியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!
சான்றிதழ் தர மறுக்கும் தனியார் கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் செயல்பட்டு வரும் டாக்டர். நாகரத்தினம் கல்வியில் கல்லூரியில்…
View More நாமக்கல்லில் சான்றிதழ் தர மறுத்த கல்லூரியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு- உயர்க்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து கல்லூரிகளுக்கம் உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.…
View More கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு- உயர்க்கல்வித்துறை உத்தரவுபொறியியல் கலந்தாய்வு காலதாமதம்-உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல்
நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்கினாலும், மருத்துவக் கலந்தாய்வு தாமதமாக தொடங்க உள்ளதால், இந்த ஆண்டும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம்…
View More பொறியியல் கலந்தாய்வு காலதாமதம்-உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல்