சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள்…

View More சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

நாகை – இலங்கை இடையே கப்பல் – சிறப்பு வசதிகள் என்னென்ன?

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வருகின்ற 13 ஆம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்க உள்ளது. நாகையில் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் 13 ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து சேவை…

View More நாகை – இலங்கை இடையே கப்பல் – சிறப்பு வசதிகள் என்னென்ன?

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள்…

View More இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

நாகை – காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…

View More நாகை – காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

அதிவிமரிசையாக நடைபெற்ற காரணகடல் முகைதீன் ரிஃபாயி தர்கா 425வது கந்தூரி விழா!

கல்லாரில் உள்ள பழமையான ஹலிபத்து ஷெய்கு முகைதீன் ரிஃபாயி தர்காவின் 425வது ஆண்டு கந்தூரி விழா நேற்று அதிவிமரிசையாக நடைபெற்றது.  நாகப்பட்டினம் மாவட்டம், கல்லாரில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காரணகடல் ஹலிபத்து ஷெய்கு…

View More அதிவிமரிசையாக நடைபெற்ற காரணகடல் முகைதீன் ரிஃபாயி தர்கா 425வது கந்தூரி விழா!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி…

View More தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…

View More திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!

கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில்,  வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த…

View More வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து கடந்த…

View More இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

வேளாங்கண்ணியில் களைக்கட்டும் கிறிஸ்துமஸ் விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக…

View More வேளாங்கண்ணியில் களைக்கட்டும் கிறிஸ்துமஸ் விழா – ஏராளமானோர் பங்கேற்பு!