மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல்…

View More மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!