சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை…
View More இதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#MKStalin
வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், வரதராஜபுரம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகள்…
View More வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்
12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.…
View More 12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று…
View More பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதைசென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னையில் நேற்று முதல் இடைவிடாது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…
View More சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி போராட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி , 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள…
View More ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி போராட்டம்1.5 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்; ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், புதிதாக 1 லட்சத்து…
View More 1.5 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்; ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை
மழை பாதிப்பு நிவாரணமாக 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க 2 ஆயிரத்து…
View More மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கைவெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி
வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம்…
View More வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி