தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்ற உத்தரவை மாற்றி திரையுலகை காப்பாற்ற வேண்டும் என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி…
View More திரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை#MKStalin
விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அவர், 20 கோடியே 92 லட்சத்து 91…
View More விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14-ஆவது சீசன் தொடரில், கோப்பையை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை…
View More சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால்,…
View More மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வுபொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
View More பொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்புமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காவது…
View More முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழு
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை, அமைச்சர்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்பித்தது. கன மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து ஆய்வு செய்து,…
View More டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழுகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்…
View More கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வுஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்
ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது…
View More ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு
கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட…
View More கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு