தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுகவும் பாஜகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் பூலித்தேவன் பிறந்த தின விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம்…
View More ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அண்ணாமலை கோரிக்கைஜெயலலிதா பல்கலைக்கழகம்
ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக…
View More ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைதுஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா…
View More ஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்புஅதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று…
View More அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி