நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல்...