ஒரே நாளில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த…

View More ஒரே நாளில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாளை முதல் 50 % ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவேண்டும்: தமிழக அரசு!

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் மட்டும்தான் இயங்கவேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,…

View More நாளை முதல் 50 % ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவேண்டும்: தமிழக அரசு!

மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில்…

View More மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!