உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இனி முகக்கவசம் கட்டாயம்

இன்று (2022 ஜூன் 20-ஆம் தேதி) முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தோற்று தற்போது அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று…

View More உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இனி முகக்கவசம் கட்டாயம்

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், “கன்னியாகுமரி…

View More ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்

பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டம் மே 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனையோ, முடிவோ எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.   தூத்துக்குடி…

View More வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்

கோயில், குளங்கள்; வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள்…

View More கோயில், குளங்கள்; வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

“ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை” – நீதிபதி

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார். கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன்…

View More “ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை” – நீதிபதி

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து…

View More போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள்.. சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சௌமியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை…

View More சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள்.. சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

கோயிலுக்கு சொந்தமான இடங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல…

View More கோயிலுக்கு சொந்தமான இடங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி…

View More தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த…

View More நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது – உயர்நீதிமன்ற மதுரை கிளை