கோயில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியதோடு திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல்…
View More கோயில் விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? நீதிபதிகள்Madurai High Court
எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அனுமதி தேவை- நீதிமன்றம்
நீதிமன்றம் உள்ளிட்ட எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்து ராமன் சென்னை உயர்நீதிமன்ற…
View More எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அனுமதி தேவை- நீதிமன்றம்டிஎன்பிஎஸ்சி செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை-வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்
1 முதல் 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வரை தமிழ் வழியில் நேரடியாக படித்தவர்களுக்கு மட்டும் அரசு பணியில் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாத TNPSC…
View More டிஎன்பிஎஸ்சி செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை-வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்சாத்தான்குளம் வழக்கில் எத்தனை சாட்சியங்களிடம் விசாரணை?-நீதிமன்றம் கேள்வி
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் கோரி மதுரை மாவட்ட நீதிமன்ற தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன?…
View More சாத்தான்குளம் வழக்கில் எத்தனை சாட்சியங்களிடம் விசாரணை?-நீதிமன்றம் கேள்விசாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு திருவிழாவில் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் முக்கிய உத்தரவு
புதுக்கோட்டை, பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
View More சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு திருவிழாவில் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் முக்கிய உத்தரவுஅரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது-நீதிபதிகள் கருத்து
நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கல்குவாரி அனுமதி வழங்குவது ஆக்கிரமிப்பு அகற்றுவது சாலை அமைப்பது போன்ற பல்வேறு பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை…
View More அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது-நீதிபதிகள் கருத்துமின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாயை 6% வட்டியுடன், 12 வாரங்களுக்குள் வழங்க தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சியை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்…
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே, அதேநேரம் பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை…
View More பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளைசாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பல் மருத்துவர் சாட்சி அளித்தார். இதுதொடர்பான வழக்கை 19 ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை…
View More சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்புஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?
ஆசிரியர் நிரந்தர பணி நியமனத்தில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற…
View More ஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?