ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்து…
View More கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்Madras High Court
எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
View More எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்புகல்விக் கட்டணம்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ…
View More கல்விக் கட்டணம்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுமகளிர் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில்…
View More மகளிர் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரைமுன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்சிபிசிஐடி பதிவு செய்யும் எஃப்ஐஆர்கள் தொடர்புடைய வழக்கு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தமிழக காவல் துறையின் இணையதளத்தில் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்கள்) வெளியிடக் கோரிய வழக்கு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்கள்,…
View More சிபிசிஐடி பதிவு செய்யும் எஃப்ஐஆர்கள் தொடர்புடைய வழக்கு-உயர்நீதிமன்றம் தள்ளுபடிகனியாமூர் கலவர வழக்கு-திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்…
View More கனியாமூர் கலவர வழக்கு-திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: காவல் துறை தரப்பில் விளக்கம்
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது காவல் துறை…
View More கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: காவல் துறை தரப்பில் விளக்கம்பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் : குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
உடற்கல்வி குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமை தாங்கி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? போதிய உள்கட்டமைப்பு…
View More பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் : குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவுகனியாமூர் பள்ளி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை-உயர்நீதிமன்றம் கருத்து
தமிழக அரசு மருத்துவக் குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாக சென்னை…
View More கனியாமூர் பள்ளி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை-உயர்நீதிமன்றம் கருத்து