மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு!
மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து ...