கரூர் துயரம் : பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கும் விஜய்,,?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினரை சென்னையில் வைத்து நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More கரூர் துயரம் : பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கும் விஜய்,,?

கரூர் துயரம் : ”இறைவன் அருளுடன் கடந்து வருவோம்” – தவெக தலைவர் விஜய் கடிதம்..!

தவெக தலைவர் விஜய் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More கரூர் துயரம் : ”இறைவன் அருளுடன் கடந்து வருவோம்” – தவெக தலைவர் விஜய் கடிதம்..!

”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!

கரூர் துயரம் குறித்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றமானது தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா.? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!

தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!

தமிழ் நாட்டில் நியாயத்தை கூட்டணி என்கிறார்கள் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!

”ஆம். ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” – கருப்பு பட்டை விமர்சனத்திற்கு பழனிசாமி பதிலடி..!

கரூர் சம்பவத்தில் திமுக அரசியல் செய்கிறதே அந்த ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்து வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ”ஆம். ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” – கருப்பு பட்டை விமர்சனத்திற்கு பழனிசாமி பதிலடி..!

கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

கரூரில் துயரம் தொடர்பாக அரசு மீது திட்டுமிட்டு பொய்களை பரப்பப்படும்போது உண்மையை விளக்குவது கடமையாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

View More அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்

’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ’நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

View More ’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!

”பாஜகவினர் எழுதித்தருவதை பேசும் அரசியல் நடிகர்தான் விஜய்”- விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்..!

பாஜகவினர் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

View More ”பாஜகவினர் எழுதித்தருவதை பேசும் அரசியல் நடிகர்தான் விஜய்”- விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்..!

உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்விகளை எழுப்பினர்.

View More உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!