கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா தெரிவித்துள்ளார்.
View More கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!karurstampade
”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More ”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!
நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு இருக்கும்போது அரசு செயலாளர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
View More கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வுகரூர் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More கரூர் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்..!