முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப்…
View More ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்துKarnataka
ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர்; காங்கிரஸ் தலைவர்
ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற பெண்ணை கல்லூரி வளாகத்தில் நுழையவிடாமல் மாணவரகள் தடுத்தனர். இந்த சம்பவத்தின்போது காவித்துண்டு…
View More ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர்; காங்கிரஸ் தலைவர்உடுப்பி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு?
உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து…
View More உடுப்பி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு?ஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கரூர் குளித்தலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை…
View More ஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ்
எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் கல்வி கற்கிறர்களா என்பதுதான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த ஆடை அணிகிறார்கள் என்பது முக்கியமில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக…
View More ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ்ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சென்னையில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை…
View More ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா
இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து…
View More ”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலாஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள்…
View More ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை”தாலி ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன்” – நவீன் முகமதலி
”தாலி ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன்” என நவீன் முகமதலி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம், குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,…
View More ”தாலி ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன்” – நவீன் முகமதலிஹிஜாப் சர்ச்சை: ’கண்டிப்பாக சீருடை முறையைப் பின்பற்ற வேண்டும்’ – பாஜக எம்.பி
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு கல்லூரிகளில் அனுமதி…
View More ஹிஜாப் சர்ச்சை: ’கண்டிப்பாக சீருடை முறையைப் பின்பற்ற வேண்டும்’ – பாஜக எம்.பி