கணவரின் மறுபிறவி: நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி!

கர்நாடகாவில் நாகப் பாம்பு உருவில் இறந்த கணவர் வந்துள்ளதாக நம்பி 4 நாட்களாக நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மானஷா. இவரது…

View More கணவரின் மறுபிறவி: நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி!

கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்!

கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பகுதி நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத் திட்டத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், பசவண்ணா, விவேகானந்தர் மற்றும் நாராயண குரு…

View More கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்!

புயல், மழை – மூன்றே நாளில் சேதமான புதிய பாலம்

கால நிலை மாற்றம் காரணமாக கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதக்கும் பாலம் மூன்றே நாளில் சேதமானது.   கர்நாடகா மாநிலம் மால்பே கடற்கரையில் மிதக்கும் பாலம் திறக்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்ட இந்த…

View More புயல், மழை – மூன்றே நாளில் சேதமான புதிய பாலம்

4வது முறையாக பதவியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி

போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி,  ரவீந்திரநாத் ஐ.பி.எஸ். 4வது முறையாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப்…

View More 4வது முறையாக பதவியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி

“இந்தி தெரியாது போடா !” கையில் எடுத்த கன்னட நடிகர்

இந்தி தெரியாது போடா என்ற வைரல் வரிகளை நாசுக்காக கையில் எடுத்த கன்னட நடிகரும், ஈ படத்தின் வில்லனுமான கிச்சா சுதீப் நெட்டிசன்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இந்தி தேசிய மொழி இல்லை…

View More “இந்தி தெரியாது போடா !” கையில் எடுத்த கன்னட நடிகர்

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவிப்பு

தமிழ்நாடு – கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி…

View More காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவிப்பு

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு, கல்வி நிறுவனங்கள் தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 18…

View More ‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம்

”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”-கர்நாடகா வழக்கறிஞர்

கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப்…

View More ”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”-கர்நாடகா வழக்கறிஞர்

‘கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை’ – பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு விளக்கம்

கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில்…

View More ‘கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை’ – பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு விளக்கம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீக்கம்

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம்…

View More ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீக்கம்