கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். …

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில்…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

View More விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் 37 பேர்…

View More கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

விஷச்சாராய உயிரிழப்புகள் – இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே காரணமாக அமைந்து இருக்கிறது என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம் சாட்டி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

View More விஷச்சாராய உயிரிழப்புகள் – இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்!