நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

ஆழமான வெட்டுக்காயங்களுடன் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் – மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

ஆழமான வெட்டுக்காயங்களுடன் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின்…

View More ஆழமான வெட்டுக்காயங்களுடன் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் – மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ..!

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வராத நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டும்  பதபதைக்க வைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை…

View More 4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ..!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!

புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம் – நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்.!

புகார் அளித்தும் காவல்துறை மெத்தனத்தோடு நடந்து கொண்டதால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர்…

View More புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம் – நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர் . நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் : ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை..!

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர்  நடைபெற்று வரும் நிலையில் ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை…

View More இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் : ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை..!

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…

View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?