ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்படுவது துரதிஷ்டவசமானது என திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்…
View More ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்படுவது துரதிஷ்டவசமானது; ஞானவேல்ராஜாjai bhim
ஜெய்பீம்; இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் – பாமக
ஜெய்பீம் படத்தை எதிர்த்து கோரும் 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, ஜெய்பீம்…
View More ஜெய்பீம்; இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் – பாமகஜெய்பீம் திரைப்பட விவகாரம்; நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு…
View More ஜெய்பீம் திரைப்பட விவகாரம்; நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புஜெய் பீம்; வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும் – கி.வீரமணி அறிக்கை
‘ஜெய் பீம்’ திரைப்படம் உள்நோக்கம் கொண்டதல்ல! முற்போக்காளர்கள் வரவேற்கவேண்டிய ஒன்றே!! வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும். தந்தை பெரியாரை மதிப்பது என்பதற்கு அடையாளம் அதுவே என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். “ஞானவேல்…
View More ஜெய் பீம்; வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும் – கி.வீரமணி அறிக்கைஎந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்
எந்த படமாக இருந்தாலும் உயர்த்தி பேசலாமே தவிர, தாழ்த்தி பேசக்கூடாது என ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி…
View More எந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்’ஒவ்வொரு கலைக்கும் சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன’: நடிகர் நாசர் அறிக்கை
கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக எதுவும் வெளிவருவதில்லை என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ’ஜெய்பீம்’ படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து, நடிகர் நாசர்…
View More ’ஒவ்வொரு கலைக்கும் சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன’: நடிகர் நாசர் அறிக்கைதனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது; ஜோதிமணி எம்.பி
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை அச்சுறுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று லோக்சபா எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். “ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக…
View More தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது; ஜோதிமணி எம்.பிரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன்னியர் சமுதாயத்தை சித்தரித்ததற்காக நடிகர்…
View More ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல்…
View More ‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.
ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை…
View More ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.