ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி; ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம்!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…

View More ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி; ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம்!

ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் – அண்ணாமலை

ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட  சேர்த்து ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. ” …

View More ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் – அண்ணாமலை

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி – முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில்  முக்கிய குற்றவாளிகள் இருவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும்…

View More ஹிஜாவு நிதி நிறுவன மோசடி – முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

டோக்கனுடன் குவிந்த முதலீட்டாளர்கள் – போலீசார் குவிப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஆவணங்களுடன் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.   சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட `ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதிலும் 20-க்கும்…

View More டோக்கனுடன் குவிந்த முதலீட்டாளர்கள் – போலீசார் குவிப்பு