Tamil Nadu Army soldier who died in Rajasthan - Muthu's body, which arrived in Madurai, was paid homage by many, including a senior army officer!

ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் – மதுரை வந்தடைந்த முத்துவின் உடலுக்கு ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பலர் மரியாதை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த நாகராஜ் – இன்பவள்ளி தம்பதியினரின்…

View More ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் – மதுரை வந்தடைந்த முத்துவின் உடலுக்கு ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பலர் மரியாதை!

குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய #PMModi..!

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து,…

View More குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய #PMModi..!
Indigenously Made Dhruv Helicopter - Indian Army Monitors Ladakh Region Even At Night!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Dhruv Helicopter – லடாக் பகுதியை இரவிலும் கண்காணிக்கும் இந்திய ராணுவம்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவ் இலக ரக ஹெலிகாப்டரில் லடாக் பனிமலைப் பகுதிக்கு இரவில் செல்வது குறித்து ராணுவத்தினர் செயல் விளக்கம் அளித்தனர். பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோர் பகல், இரவு என வேறுபாடின்றி எப்போதும் பணியாற்ற…

View More உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Dhruv Helicopter – லடாக் பகுதியை இரவிலும் கண்காணிக்கும் இந்திய ராணுவம்!

சிக்கிமில் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த கான்சாபுரம் #Soldier – உடலை விரைந்து கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!

சிக்கிம் மாநிலத்தில் வாகனம் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், மத்தியப்…

View More சிக்கிமில் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த கான்சாபுரம் #Soldier – உடலை விரைந்து கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!

ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடம் – Defence Acquisition Council ஒப்புதல்!

ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…

View More ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடம் – Defence Acquisition Council ஒப்புதல்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லக்கூடிய MPATGM டாங்க் எதிர்ப்பு ஏவுகணை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை…

View More உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

“Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

கேரளாவை சேர்ந்த சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்…

View More “Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

“பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

“முண்டக்கை, அட்ட மலை பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடிய வில்லை. நேரம் செல்ல செல்ல தான் இதன் கோர முகம் தெரியும்” என மீட்பு பணிக் குழுவில் ஈடுபட்டுள்ள அஜய் நியூஸ்7 தமிழிடம்…

View More “பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம்!

இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் கொள்முதல் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் (ஹெச்ஏஎல்) இருந்து…

View More இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம்!

ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!

இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதால், ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு…

View More ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை சரிவு! அக்னிபத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை!