பாகிஸ்தான் மீது இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகியுள்ளனர்.
View More ஆபரேஷன் சிந்தூர் – பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!Indian Army
குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
View More குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!‘ஆபரேஷன் சிந்தூர்’ : இந்திய ராணுவத்தை நினைத்து பெருமையடைகிறோம் – ராகுல் காந்தி!
இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ : இந்திய ராணுவத்தை நினைத்து பெருமையடைகிறோம் – ராகுல் காந்தி!“இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
View More “ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!“பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டம்” – அட்டாவுல்லா தரார் குற்றச்சாட்டு!
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
View More “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டம்” – அட்டாவுல்லா தரார் குற்றச்சாட்டு!“இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” – ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!
இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” – ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர் சுட்டுக்கொலை!
தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர்களில் ஒருவரான அல்தாப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.
View More பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர் சுட்டுக்கொலை!கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – இந்திய ராணுவம் திறப்பு!
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. கடந்த…
View More கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – இந்திய ராணுவம் திறப்பு!ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் முத்து – தேனியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது தேனி அருகே பங்களாமேட்டில்…
View More ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் முத்து – தேனியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!