கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு பதிலாக, வேறு சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 52 )…

View More கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று…

View More தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.கடந்த 24 மணி…

View More ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,68,912 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

View More உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 27 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலையை தடுக்க 45 வயதுக்கு…

View More டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உத்தரவு!

நாட்டில் நான்கு மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் இன்று 40,000 எட்டிய நிலையில், நோய்த்தொற்றை கட்டுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை செயலர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி…

View More கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உத்தரவு!